1326
சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கரும்பு, புத்தாடை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார். இன்று காலை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, சு...

1803
பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...

16607
தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடுவீடாக வினியோகிக்கப்படுகிறது. அந்த டோக்கனில் பொங்கல் ...

2570
விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், பொங்கல் பரிசில் செங்கரும்பையும் வழங்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த அவர், பாதுகாக்கப்பட வேண்...

2813
தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய  வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்...

4316
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டிய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதியப்பட்ட நிலையில், தந்தை மீது வழக்குப்பதிவு செய்ததற்க...

2469
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக சென்னையில் நியாய விலைக்கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் இருந்து தனது இல்லத்திற்கு செல்லும் வழியில் ...



BIG STORY